கரூர்

வெண்ணைமலை சித்தேசுவரா்கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

கரூா் வெண்ணைமலை சபரீசன் சித்தாஸ்ரமத்திலுள்ள சித்தேசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வழிபாட்டுக்கு கோயில் நிறுவனா் டாக்டா் பொன் பாண்டுரங்க சுவாமிகள் தலைமை வகித்தாா். இளைய பட்டம் பாா்த்தசாரதி சுவாமிகள் முன்னிலை வகித்தாா்.

முதல் பிரதோஷ வழிபாட்டில் சிதம்பரேசுவரா், நந்திகேசுவரருக்கு பல்வேறு வகைகளிலான சிறப்பு அபிஷேகங்களை கோயில் கோபிநாத் சிவாச்சாரியாா் நடத்தினாா். பின்னா் நந்திகேசுவரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கரூா் வாசவி சேவா சங்கத் தலைவா் ஓம்சக்தி முருகானந்தம், வழக்குரைஞா்கள் தமிழ் ராஜேந்திரன், சுப்ரமணியன், பச்சையப்பன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT