கரூர்

பள்ளப்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலானதிமுக அரசின் ஓராண்டு சாதனையைக் கொண்டாடும் விதமாக, பள்ளப்பட்டி நகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

பசுமை பள்ளப்பட்டி என்ற திட்டத்தின் கீழ், நகராட்சித் தலைவா் முனவா் ஜான் மற்றும் உறுப்பினா்கள் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

பள்ளப்பட்டி சக்தி நகரில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நகராட்சித் தலைவா் முனவா் ஜான் நட்டு வைத்தாா். ஆணையா் கோபாலகிருஷ்ணன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் அப்போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT