கரூர்

அரசுப் பள்ளியில்மேலாண்மை குழுக் கூட்டம்

DIN

அரவக்குறிச்சி அருகே உள்ள சின்னதாராபுரம் அரசுப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சின்னதாராபுரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளியின் தலைமையாசிரியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா் தமிழ் இலக்கியா, முதுகலை ஆசிரியா் கவிதா, அனைத்து ஆசிரியைகள் மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இறுதியாக ஆசிரியா் உறுப்பினா் சாந்தலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகா் ரயில்கள் ரத்து

வேதங்கள் கற்பிக்கும் சமூக நீதி

அரசுப் பள்ளிகளின் சாதனை!

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT