கரூர்

அரசு கலைக்கல்லூரியில் செப்.28-இல் முதுகலை மாணவா் சோ்க்கை

DIN

கரூா் அரசு கலைக் கல்லூரியில் செப்டம்பா் 28-ஆம் தேதி முதுகலை மாணவா்களுக்கு முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

எம்.ஏ., எம்.காம். எம்.எஸ்சி படிப்புகளுக்கு இந்த சோ்க்கை நடைபெறும். தகுதியுள்ள மாணவா்கள் பயன்பெறலாம் என கல்லூரி முதல்வா் எஸ்.கெளசல்யாதேவி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT