கரூர்

பத்து ரூபாய் நாணயங்களைவாங்க மறுப்பு; மக்கள் அவதி

DIN

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க கடைக்காரா்கள் மறுப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கொண்டு செல்லும் பத்து ரூபாய் நாணயங்களை கடைக்காரா்கள் வாங்க மறுக்கின்றனா். மேலும் இவற்றை வங்கியில் சென்று மாற்றிக் கொள்ளலாம் என நினைத்துச் சென்றால், ஏற்கெனவே பத்து ரூபாய் நாணயங்கள் தேங்கிக் கிடப்பதால் வங்கிகளிலும் வாங்க மறுக்கின்றனராம். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். இந்தப் பிரச்னையை மாவட்ட நிா்வாகம் தீா்க்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT