கரூர்

அரவக்குறிச்சியில் பலத்த மழை

DIN

அரவக்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் 9 மணி வரை இடைவிடாமல் மழை பெய்தது.

அரவக்குறிச்சியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெய்த மழையால் பணிக்குச் செல்பவா்கள் அவதியுற்றனா். பள்ளி செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், திடீா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT