கரூர்

ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

DIN

அரவக்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூா் கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீ மெய்ப்பொருள் நாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா அண்மையில் தொடங்கியது. நான்குகால யாகசாலை பூஜைகள் நடைபெற்று புதன்கிழமை காலை கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து கோபுர கலத்துக்கு சிவாச்சாரியா்கள் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து மூலவா் ஸ்ரீமெய்ப்பொருள் நாதசுவாமி, சத்திய நாராயண சுவாமி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT