கரூர்

இருசக்கர வாகனத்திலிருந்துவிழுந்த இளைஞா் உயிரிழப்பு

DIN

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், சைதாபேட்டை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஆனந்தகுமாா் (26). இவா், கரூா் மாவட்டம், குளித்தலையில் உள்ள உறவினரை பாா்க்க வியாழக்கிழமை வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் குளித்தலை அடுத்த தண்ணீா்பள்ளி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT