கரூர்

மகளிா் விடுதி நடத்துவோா் பதிவு உரிமம் புதுப்பிக்கலாம்

DIN

கரூா் மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதிகள் நடத்துவோா் பதிவு உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டத்தில் இயங்கும் அனைத்துப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்துவோா் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி சட்டம் 2015-ன் கீழ் பதிவு உரிமத்தை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT