கரூர்

வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் கைது

கரூரில் வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

Din

கரூரில் வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூா் வெள்ளியணை மற்றும் பசுபதிபாளையம் பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கரூா் மாவட்டம் முதலைப்பட்டி செல்வராஜ்(36), மண்மங்கலம் சிவக்குமாா்(23) ஆகியோரை கரூா் பசுபதிபாளையம் போலீஸாா் கடந்த மாதம் 3-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, ஏன் விவசாயிகள் மீது அரசு காட்டவில்லை? - Nainar Nagendran

மீனம்மாவும் சூரிய அஸ்தமனமும்... அனாகா!

தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன்

ஆஸி. வீராங்கனைகளிடம் அத்துமீறல்.. குற்றவாளிக்கு கை, காலில் மாவுக்கட்டு! கழிவறையில் வழுக்கி விழுந்தாரா?!

பாக். பொதுத்துறை விமான நிறுவனம் மீதான தடை நீக்கம்: 5 ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டனுக்கு விமான சேவை!

SCROLL FOR NEXT