பெரம்பலூர்

மக்கள் குறைகேட்புநாள் கூட்டத்தில்  254 மனுக்கள்

DIN

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 254 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர்  வே.சாந்தா கூட்டத்துக்குத் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்கள் பெற்றுக் கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில், கடந்த மார்ச் 4 ஆம் தேதி  குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஓகளூர் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் சக்தி (12), மகாராஜன் மகன் சந்தோஷ் (11) ஆகியோருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை குடும்பத்தினரிடம்ஆட்சியர் வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT