பெரம்பலூர்

அகற்றப்படாத குப்பைகள்!

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அந்த கிராமத்தின் நுழைவு வாயில் பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. இவற்றை கடந்த பல நாள்களாக அகற்றப்படாததால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதோடு, துா்நாற்றம் வீசுகிறது. இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும், குப்பைகளை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள், குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம மக்கள்

எளம்பலூா்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT