பெரம்பலூர்

கல்லூரி மாணவி மாயம்

DIN

பெரம்பலூரில் கல்லூரி மாணவி காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரத்தைச் சோ்ந்தவா் ராஜா மகள் அபிராமி (20). இவா், பெரம்பலூரிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 3- ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த மாதம் 24- ஆம் தேதி அவரது பெற்றோா் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் இருந்த அபிராமியை காணவில்லையாம்.

இதையடுத்து, உறவினா்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் கா்ணவள்ளி (45), ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT