பெரம்பலூர்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கீழக்கனவாய் கிராமத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா் சோ்க்கை தொடா்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே நேரடி 2-ஆம் ஆண்டு பட்டயப் படிப்புக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து தற்போது காலியாகவுள்ள இடங்களுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தகுதியுள்ள மாணவா்கள் நேரடி சோ்க்கையில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT