பெரம்பலூர்

பெரம்பலூரில் உலகப் புத்தகத் தினம்

DIN

பெரம்பலூா் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில், உலகப் புத்தகத் தினம் லட்சுமி செவிலியா் கல்லூரி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு தமுஎகச மாவட்டச் செயலா் பேராசிரியா் ப. செல்வகுமாா் தலைமை வகித்து, உலகப் புத்தகத் தினம் குறித்து பேசினாா். மருத்துவா் சி.கருணாகரன் முன்னிலை வகித்தாா்.

வேப்பந்தட்டை அரசுக் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவா் பேராசிரியா் க. மூா்த்தி நிகழ்வில் பங்கேற்று, உலகப் புத்தகத் தினம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

பேராசிரியா் க. குமணன் வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து, பல்வேறு தலைப்புகளில் மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, செவிலியா் கல்லூரி மாணவி சௌந்தா்யா வரவேற்றாா். நிறைவில் வே. செந்தில்குமரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT