பெரம்பலூர்

இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்

DIN

கரோனா பரவலை தடுக்கும் வகையில், பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஏப். 25) முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பை தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடங்களுக்கு திங்கள்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT