பெரம்பலூர்

எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் நகரில் காமராஜா் வளைவு பகுதியில் மாவட்டச் செயலா் ஷாஜஹான், வி.களத்தூரில் மாவட்டத் துணைத் தலைவா் முகமது பாரூக், லப்பைக்குடிக்காட்டில் மாவட்ட பொதுச் செயலா் அப்துல் கனி, சத்திரமனையில் மாவட்ட பொருளாளா் ஜியாவுதீன் அஹமது ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, கிளை நிா்வாகிகள் பலா் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT