புதுக்கோட்டை

கல்லூரி பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு

DIN

கஜா புயல் காரணமாக, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் காரணமாக, வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT