புதுக்கோட்டை

கஜா புயலால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த பெண் சாவு

DIN

கந்தர்வகோட்டை அருகே கஜா புயலால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். 
கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த புதுநகர் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மனைவி சந்திரா(45). இவரது தோட்டத்தில் வாழை பயிரிட்டிருந்தார். இந்நிலையில்,  கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வீசிய கஜா புயலின் தாக்கத்தால் தனது தோட்டத்து வாழைப்பயிர்கள் சேதமடைந்திருக்குமோ என்ற அதிர்ச்சியில் வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரா திங்கள்கிழமை உயிரிழந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT