புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை: நாளை முதல் தொடர் மின்தடை அறிவிப்பு

DIN

கந்தர்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கி.வா. வளம்பட்டி மின் பாதையில் மேம்பாட்டு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
இதனால், இந்த மின் பாதையில் விநியோகம் பெறும் கிராமங்களான ஆதனக்கோட்டை, குப்பையன்பட்டி, வண்ணாரப்பட்டி, கணபதிபுரம், ஒசுவப்பட்டி, சீப்புகாரன்பட்டி, வளவம்பட்டி, அரவம்பட்டி, கல்லுக்காரன்பட்டி, ராஜாபகதூர், தொண்டமான்ஊரணி உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஒவ்வொரு பிரதி வாரமும் செவ்வாய் , வியாழன் மற்றும் சனி உள்ளிட்ட கிழமைகளில் மின் விநியோகம்  காலை முதல் மாலை வரை இருக்காது என கந்தர்வகோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிமுத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT