புதுக்கோட்டை

கிராமசபையில் கணக்கு தணிக்கை

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில், அந்தந்தப் பகுதி நியாயவிலைக் கடைகளின் கணக்குகள் அனைத்தும், சமூகத் தணிக்கைக்காக வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் 
பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார். பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளின் கணக்குகளைப் 
பார்வையிட்டு அது தொடர்பாகவும் கருத்து, புகார் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT