புதுக்கோட்டை

தீக்காயமடைந்த பெண் சாவு

DIN

கந்தர்வகோட்டை செட்டிச்சத்திரத் தெருவில் வசித்து வந்தவர்கள் ராஜேந்திரன் (57) இவரது மனைவி சாவித்திரி (50).  திங்கள்கிழமை வீட்டில் சாவித்திரி ஸ்டவ்வை பற்ற வைக்கும்போது  தீப்பற்றி படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது கணவர் ராஜேந்திரனும் படுகாயமடைந்தார்.
இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சாவித்திரி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை இறந்தார். கந்தர்வகோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT