புதுக்கோட்டை

மதுக்கடைகள் 3 நாள்கள் மூடல்

DIN

வரும் ஜன. 16, 21 மற்றும் 26 ஆகிய மூன்று தேதிகளிலும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்களும் மற்றும் உணவகங்களிலுள்ள அனுமதிபெற்ற மது அருந்தகங்களும் மூடியிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் அறிவித்துள்ளார்.
ஜன. 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம், ஜன. 21ஆம் தேதி வள்ளலார் நினைவு நாள் மற்றும் ஜன. 26ஆம் தேதி நாட்டின்  குடியரசு தின விழா ஆகியவற்றையொட்டி இந்த மூடல் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT