புதுக்கோட்டை

வலையபட்டி சிதம்பரம் பள்ளியில் பொங்கல் விழா

DIN

பொன்னமராவதி  வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் நிர்வாக இயக்குநர் விஎஸ்டி.பிஎல். சிதம்பரம் தலைமைவகித்தார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள்,  ஆசிரியர்கள் பொங்கலிட்டனர். மேலும் தமிழர் பாரம்பரியம் விளக்கும் வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம்,பறையாட்டம் உள்ளிட்ட  நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் முதல்வர் வெ. முருகேசன், தனி அலுவலர் நெ. ராமச்சந்திரன், துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி மற்றும் ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT