புதுக்கோட்டை

கல்லூரி ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கடந்த சனி , ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.
செவன்த் சென்ஸ் அகாதெமியின் முதன்மைச் செயல் அலுவலர் ஆர்.ஆர். கணேசன், நியுரோ லிங்குஸ்டிக்ஸ் பயிற்சியாளர் ஜி.எம். பிரவீன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவலர் ஏவிஎம்எஸ் கார்த்திக் வரவேற்றார். முதல்வர் கே. கணேஷ்பாபு வாழ்த்திப் பேசினார்.
 இயந்திரவியல் துறைத் தலைவர் என். சபரிராஜன், மின்னணுவியல் 
துறைத் தலைவர் எல்.மாலதி, கணிப்பொறியியல் துறைத் தலைவர் பி. வினோத் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT