புதுக்கோட்டை

மலேசியக் கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

மலேசியாவின் செம்பிலன், லிண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகியுள்ளது.

கல்வி, ஆராய்ச்சி, தொழில்முறை மற்றும் சா்வதேசமயமாக்கல் ஆய்வு, வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி ஆசிரியா், மாணவா், ஆய்வாளா்கள் பரிமாற்றத்துக்காக இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

லிண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி துணைவேந்தா் காமிஸ் பின் அவாங், மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், முதல்வா் பி.பாலமுருகன் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT