புதுக்கோட்டை

ஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் பங்கேற்க அழைப்பு

DIN

மத்திய நீர்வள அமைச்சகம், குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் ஊரக தூய்மைக் கணக்கெடுப்பில் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
ள்ள்ஞ்2019 என்ற செயலியை ஆன்ட்ராய்டு வசதியுள்ள செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதில் கேட்கப்படும் 4 கேள்விகளுக்குப் பதில் அளித்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரம் குறித்த கருத்துகளைப் பதிவிடலாம். ஆன்ட்ராய்டு வசதி இல்லாதவர்கள் 1800 572 0112 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அழைத்து தூய்மை குறித்த கருத்துகளைப் பதிவு செய்யலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT