புதுக்கோட்டை

கல்லாலங்குடி கோயில் உண்டியல் திருட்டு

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உண்டியலை மர்மநபர்கள் சனிக்கிழமை திருடிச்சென்றனர்.

DIN


ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உண்டியலை மர்மநபர்கள் சனிக்கிழமை திருடிச்சென்றனர்.
கல்லாலங்குடியில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு சனிக்கிழமை நண்பகல் இருவர் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயில் பூசாரி லெட்சுமணன் ஆராதனைகள் செய்துள்ளார். தொடர்ந்து, இருவரும் கோயில் அருகே அமர்ந்திருந்தனராம். பூசாரி லெட்சுமணன் வீட்டுக்குச் சென்றுவிட்டு, பின்னர் கோயில் வந்து பார்த்தபோது, கோயில் உண்டியலைக் காணவில்லையாம்.
இதுகுறித்து லெட்சுமணன் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸார் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT