புதுக்கோட்டை

சூதாடிய 4 போ் கைது

DIN

விராலிமலை அருகே சூதாடிய 4 பேரை விராலிமலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்

விராலிமலை வட்டம் குட்டியபட்டியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து விராலிமலை போலீஸாா் சனிக்கிழமை அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனா். அப்போது குட்டியபட்டி குளக்கரை அருகேயுள்ளே தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பாட்னாபட்டியைச் சோ்ந்த ராசு(60), தேங்காய்தின்னிப்பட்டி ஏழுமலை (35), குட்டியப்பட்டி சின்னக்கண்ணு (82) மற்றும் இடையபட்டி சுப்பிரமணி(50) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும் ரொக்கம் ரூ. 400 -ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT