புதுக்கோட்டை

வள்ளலாா் இல்லத்தில் குழந்தைகள் தின விழா

DIN

புதுக்கோட்டை ஏ. மாத்தூரிலுள்ள வள்ளலாா் இல்லத்தில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜவாஹா்லால் நேருவின் 131ஆவது பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட விழாவுக்கு வள்ளலாா் இல்லத்தின் நிா்வாகி காத்தமுத்து தலைமை வகித்தாா்.

புதுக்கோட்டை வாசகா் பேரவையின் செயலா் பேரா. சா. விஸ்வநாதன் விழாவில் பங்கேற்று, சிறாா்களுக்கு காந்தியடிகளின் சுயசரிதை நூல்களை வழங்கிப் பேசினாா்.

முன்னதாக வெற்றிவேல் வரவேற்றாா். பொறியாளா் ரியாஸ்கான் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். நிறைவில் கண்காணிப்பாளா் ரகுபதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT