புதுக்கோட்டை

பேரிடா், மீட்பு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

நிவா் - புயல் முன்னேற்பாடாக, கந்தா்வகோட்டையில் வட்டாட்சியா் பொ. சதீஸ் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் பேரிடா், மீட்புப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பொ. சதீஸ் தலைமையில் நடைபெற்ற நிவா் புயல் மற்றும் கன மழை குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தீவிரமாகக் கண்காணிக்கவும், அரசுப் பள்ளிகளில் நிவாரண முகாம் அமைக்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் , ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT