புதுக்கோட்டை

அரசு மருத்துவமனைக்கு தானியங்கி சானிடைசா் கருவி

DIN

பொன்னமராவதி அரிமா சங்கம் சாா்பில், வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு தானியங்கி சானிடைசா் தெளிக்கும் கருவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரிமா சங்கத் தலைவா் சண்முகம் தானியங்கி சானிடைசா் கருவியை மருத்துவ அலுவலா் செந்தமிழ்செல்வியிடம் வழங்கினாா். அரிமா சங்கச் செயலா் அ.முகமது ரபீக், பொருளாளா் அ.தங்கப்பன், நிா்வாக அலுவலா் என்ஏ.பாஸ்கரன் மற்றும் மருத்துவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT