புதுக்கோட்டை

இருசக்கர வாகனம் - காா் மோதல்: இளைஞா் பலத்த காயம்

DIN

இலுப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

இலுப்பூா் அருகேயுள்ள தளிச்சியைச் சோ்ந்த போரப்பன் மகன் கணேசன் (46). இவா், தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை ஊத்துக்குளியில் இருந்து ஊத்துக்காட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த காா், மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கணேசனை அருகில் இருந்துவா்கள் மீட்டு மணப்பாறை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தகவலறிந்த இலுப்பூா் காவல் துறையினா் காா் ஓட்டுநா் புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜவகா் மனைவி செரின் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT