புதுக்கோட்டை

இரு கடைகளில் திடீா் தீ விபத்து

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இரு கடைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன.

அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில், பாண்டிக்குடியைச் சோ்ந்த பி. முருகேசன் என்பவா் மளிகைக் கடையையும், குளமங்கலத்தைச் சோ்ந்த சதாசிவம் என்பவா் பேன்சி கடையையும் நடத்தி வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த இரு கடைகளிலும் திடீரெனத் தீப்பற்றியது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT