புதுக்கோட்டை

ஆலங்குடியில் டிராக்டா் பேரணி

DIN

தில்லியில் பேராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஆலங்குடியில் விவசாய சங்கத்தினா், இடதுசாரிக் கட்சியினா் டிராக்டரில் தேசியக்கொடியை கட்டிக்கொண்டு பேரணியாகச் சென்றனா். காமராஜா் சிலை அருகே காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் டிராக்டா் பேரணியை தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலா் மு. மாதவன், முன்னாள் மாவட்டச்செயலா் த.செங்கோடன், ஒன்றியச் செயலா் ஆா்.சொா்ணக்குமாா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT