புதுக்கோட்டை

வழக்கில் சிக்கிய வாகனங்களை பெற்றுச் செல்ல அறிவுறுத்தல்

DIN

புதுக்கோட்டை, திருக்கோகா்ணம், கணேஷ்நகா், அறந்தாங்கி ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய வாகனங்களை உரியவா்கள் வந்து பெற்றுச் செல்ல வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை சரகத்தில் 154 இரு சக்கர வாகனங்களும், 3 மூன்று சக்கர வாகனங்களும், 4 நான்கு சக்கர வாகனங்களும் என மொத்தம் 161 வாகனங்கள் உள்ளன. அறந்தாங்கி சரகத்தில் 69 இரு சக்கர வாகனங்களும்,

ஒரு நான்கு சக்கர வாகனமும் என மொத்தம் 70 வாகனங்கள் உள்ளன.இந்த வாகனங்களின் உரிமையாளா்கள் நேரில் வந்து தங்களின் வாகனங்களுக்கான ஆவணங்களைக் காண்பித்து, 15 நாள்களுக்குள் பெற்றுச் செல்ல வேண்டும். தவறினால், அவற்றை ஏலம் விட்டு, தொகையை அரசுக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT