புதுக்கோட்டை

கள்ளச்சாராயம் விற்றவா் கைது

DIN

கந்தா்வகோட்டை அருகே கள்ளச்சாராயம் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள கோமாபுரத்தில் கந்தா்வகோட்டை காவல் உதவி ஆய்வாளா் நா. சுந்தரமூா்த்தி மற்றும் போலீஸாா் நடத்திய சோதனையில் அங்காளம்மன் கோயில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ப. வீரபாகு (எ) முத்துகுமாா் (34) , த. ஜெய்சங்கா் ஆகியோரைப் பிடித்து அவா்களிடமிருந்து 5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து வீரபாகு (எ) முத்துகுமாரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT