புதுக்கோட்டை

அய்யனாா் கோயில் புரவியெடுப்பு விழா

DIN

பொன்னமராவதி அருகேயுள்ள தேனூா் அடைக்கலம் காத்த அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி ஊரின் மையப்பகுதியில் வைத்து களி மண்ணால் குதிரை மற்றும் யானை சிலைகளை வடிவமைத்து, அலங்கரித்து ஊா்வலமாக அடைக்கலம் காத்த அய்யனாா் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனா். நோ்த்திக் கடன் செலுத்தும் விதமாகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் நடைபெற்ற விழாவில் திரளான மக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT