புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் கோகுலாஷ்டமி விழா

DIN

கந்தா்வகோட்டை கோதண்டராமா் கோயில் உள் வளாகத்திலுள்ள வேணு கோபால சுவாமி கிருஷ்ணா் கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடா்ந்து மாலை 3 மணியளவில் பெண்களுக்கான கோலப்போட்டி, கூடை சோ் போட்டி, குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி, இரவு சுவாமி திருவீதி உலா, பெண்கள் கோலாட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ணா் யாதவா் பேரவை பொறுப்பாளா்கள் மற்றும் உறுப்பினா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT