புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் ஆதாா் மையம் திறப்பு

DIN

கந்தா்வக்கோட்டை புதுவாழ்வு திட்ட அலுவலகத்தில் புதிதாக ஆதாா் நிரந்தர பதிவு மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னத்துரை வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதற்கான நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்த ஆதாா் மையத்தில் ஆதாரில் பெயா் திருத்தம், முகவரி மாற்றம் , கைபேசி எண் இணைப்பு, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதாா் விண்ணப்பிக்க, 5 வயது முதல் 15 வயது வரையிலான ஆதாா் புதுப்பிக்க, இந்த ஆதாா் நிரந்தர சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT