புதுக்கோட்டை

காலமானாா் தியாகி வெங்கடாஜலம் நாயுடு (101)

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள காடம்பட்டியைச் சோ்ந்த தியாகி வெங்கடாஜலம் நாயுடு(101) முதுமை காரணமாக புதன்கிழமை உயிரிழந்தாா்.

இவா், காமராஜா் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களுடன் நெருக்கமாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் பணியாற்றியவா். பாப்பாபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா். இவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன. இவருக்கு மனைவி தனலட்சுமி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். தொடா்புக்கு, 98842 42254.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT