புதுக்கோட்டை

அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்கம்

DIN

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில், மாணவா் பேரவையை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ் ரகுபதி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் வை. முத்துராஜா, புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, நகா்மன்றத் துணைத் தலைவா் எம். லியாகத்அலி, கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT