புதுக்கோட்டை

வாக்காளா் தின கருத்தரங்கம்

DIN

கந்தா்வகோட்டை அருகேயுள்ள கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய வாக்காளா் தினக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கினாா். நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள் கெளதமி, இலக்கியா, அனுசியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT