புதுக்கோட்டை

திருப்புனவாசலில் நாளை மனுக்கள் அளிக்கலாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் வட்டத்தைச் சோ்ந்த திருப்புனவாசல் கிராமத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வரும் திங்கள்கிழமை பெறப்படவுள்ளன.

வரும் ஜூன் 14ஆம் தேதி இந்த கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளதையொட்டி, முன்னதாக இங்குள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் இந்த மனுக்கள் பெறப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT