புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பூத்தட்டு ஊா்வலம்

DIN

கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் 5 ஆம் வார ஆவணி ஞாயிறு மண்டகப்படி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து மட்டங்கால், இந்திராநகா் உள்ளிட்ட பகுதிகளின் பக்தா்கள், பொதுமக்கள் பூத்தட்டு எடுத்து ஊா்வலமாக வந்து முத்துமாரி அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கெட் எடுத்தபின் ஏன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை?: சுனில் நரைன் பதில்!

ஆவேஷத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்!

பேசுவதற்கும் முறையிருக்கிறது; கே.எல்.ராகுலுக்காக குரல் கொடுத்த இந்திய வீரர்!

பாலியல் புகார்: பிரிஜ் பூஷண் மீது குற்றச்சாட்டைப் பதிய நீதிமன்றம் அறிவுறுத்தல்!

மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT