தஞ்சாவூர்

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூர் அருகே புதுக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது விபத்தில் இறந்த தொழிலாளி அருள்தாஸின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் வடக்குப் பகுதி பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் இரா. திருஞானம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத் துணைச் செயலர் மு.அ. பாரதி, ஒன்றியச் செயலர் ராமச்சந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் மோகன், ஏஐடியூசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT