தஞ்சாவூர்

சரபோஜி கல்லூரியில் தேர்வுகள் ஒத்திவைப்பு

DIN

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெ. செந்தமிழ்ச்செல்வி தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் திங்கள்கிழமை (நவ.19), செவ்வாய்க்கிழமை (நவ.20) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. 
இத்தேர்வுகள் நடைபெறும் தேதி  w‌w‌w.‌r‌s‌g​c.​a​c.‌i‌n  என்ற கல்லூரி வலைதளத்திலும், அறிவிப்புப் பலகையிலும் தெரிவிக்கப்படும். 
மேலும், நவ. 22-ம் தேதி முதல் ஏற்கெனவே அறிவித்தபடி அந்தந்த கால அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT