தஞ்சாவூர்

பாபநாசம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை காவல் சரகம் சாலியமங்கலம் அருகே மேலகஞ்சிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன் (36), சாலியமங்கலத்தில் உள்ள மரப்பட்டறை தொழிலாளி. வெள்ளிக்கிழமை இவா் பழுதடைந்த பல்பை மாற்றியபோது மின்சாரம் தாக்கியது. அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா். புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT