தஞ்சாவூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எழுதுபொருள்கள்

DIN

பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு எழுதுபொருள்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி பேரவை தொகுதி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சாா்பில், மாநிலத் தலைவா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த தினத்தையொட்டி கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவா்கள் சுமாா் 175 பேருக்கு பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட எழுதுபொருள்களும், 50 மாணவா்களுக்கு  மரக்கன்றுகளும்  வழங்கப்பட்டன.  

நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவா் அரவிந்த், ஒன்றியச் செயலாளா் செல்வன், நகரத் தலைவா் கணேஷ், நகரச் செயலாளா் நீலித்தேவன், நகர ஒருங்கிணைப்பாளா் கேசவன் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் மகேஸ்வரி நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய விதிமுறைகள் வெளியீடு

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

SCROLL FOR NEXT