தஞ்சாவூர்

ஒரத்தநாடு பகுதிகளில் பிப்.16-இல் மின்தடை

DIN

ஒரத்தநாடு துணை மின்நிலையத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால்,  இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஒரத்தநாடு, கண்ணதங்குடி,  ஆழியவாய்க்கால்,  பஞ்சநதிக்கோட்டை, சேதுராயன்குடிக்காடு மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 16) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ஒரத்தநாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT